உறக்கமில்லா இரவுகள்
கடந்த நினைவுகள்
தென்றலுக்கு செவி சாய்க்கும் மரங்கள்
காயப்போட்ட சட்டையின் வடிந்து கொண்டிருந்த கடைசித்துளி
ரீங்காரமிடும் கொசு
காலையைத் தேடி பயணப்படும் கடிகாரம்
இரவின் அமைதியை கிழிக்கும்
ஒன்றிரண்டு வாகனங்கள்
நீயிட்ட கடைசி முத்தத்தின் ஈரம்
No comments:
Post a Comment