Thursday, 17 August 2017

நா முத்துக்குமார்

நா முத்துக்குமார்

எதார்த்தமும் எளிமையும்
உன் கவிதையின் இயல்பாயின...!

பூட்டி வைத்திருந்த
என் ஏக்கங்கள் உடைபட்டன
உன் கவிதையில்...!

இன்றும் மரணத்தை தேடுகின்றன
உன் விரல்படா பேனாக்கள்
கைபடா காகிதங்கள்....!

எப்படி அடுக்கினாய்
என் வலியையும் வேதனையையும்
சந்தோஷத்தையும் துக்கத்தையும்
உன் கவிதைக்குள்...!

காலம் கடந்தும்
கன்னிகாபுரத்து கவிதைக்காரனின்
வரிகள் வாழட்டும்...!!

No comments:

Post a Comment

Shattered

Theriala.... Life la next chapter ah epti start pana nu.... Niraya pera hurt pandren... Satisfied ah ila... Inoru life la fulfilled ah Iruka...